🔥கங்கைகொண்ட சோழபுரத்தின் காவல் தெய்வங்கள்!

access_time 1753331400000 face Writer Vetrivel C
🔥கங்கைகொண்ட சோழபுரத்தின் காவல் தெய்வங்கள்! ராஜேந்திர சோழனின் வல்லமை அரசர்களும் பேரரசர்களும் தன் குல தெய்வத்தை வேண்டி, தான் வணங்கும் தெய்வத்தைக் காவல் தெய்வமாக எல்லையில் நிறுத்தித் தான் தன் கோட்டைகளையும், நகரங்களையும் நிர்மானிப்பார்கள். ஆனால், தன்னை எதிர்த்த மன்னர்களையும் தளபதிகளையும் வென்று, அவர...

🌊 சித்தார்த்தன்: ஆன்மா, காதல் & அறிவு – Siddhartha Book Summary (Tamil)

access_time 2025-07-20T10:52:06.263Z face Writer C. Vetrivel
🌊 சித்தார்த்தன்: ஆன்மா, காதல் & அறிவு – Siddhartha Book Summary (Tamil) Siddhartha Book Summary (Tamil) 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன நாவலந்தீவுல, ஒரு சின்ன அழகான ஊரு, ஆறு பக்கத்துல இருந்துச்சி. அங்க வாழ்ந்தவன் தான் சித்தார்த்தன், நம்ம கதையோட ஹீரோ இவன் தான். இவன் ஒரு பிராமண பூசாரியோட பையன். அழ...

✨ கனவுகள், புதையல் & பயணம் – The Alchemist Summary (Tamil)

access_time 2025-07-20T10:33:16.119Z face Writer C. Vetrivel
✨ கனவுகள், புதையல் & பயணம் – The Alchemist Summary (Tamil) The Alchemist Book Summary (Tamil) ஸ்பெயின், ஆண்டலூசியாவின் பசுமையான மலைப் பகுதில, சாண்டியாகோ எனும் இளைஞன் தன் ஆடுகளோட மகிழ்ச்சியா திருப்தியா வாழ்ந்துகிட்டு இருந்தான். அவனுக்கு வயசு எப்படியும் இருபது இருக்கும். மெலிந்த உடல், கருத்த கண்கள், ...

தஞ்சை நாயக்கர்கள் அழிந்த கதை | துரோக வரலாறு - 1

access_time 2025-07-19T09:50:24.456Z face Writer C. Vetrivel
தஞ்சை நாயக்கர்கள் அழிந்த கதை | துரோக வரலாறு - 1 மராத்தியர் தஞ்சையைக் கைப்பற்றிய துரோக வரலாறு தஞ்சை நாயக்கர்கள் வீழ்ச்சி தமிழகத்தைக் காவல் காக்க சோழர்களும் பாண்டியர்களும் இல்லாத இருண்ட காலம் அது. அதனால், தெலுங்கு நாயக்கர்கள், துலுக்கர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக் காரர்கள் என்று பலரும் தமிழ்...

கடவுள்களின் கதை - 1. பண்டைய எகிப்தும் கடவுள்களும்...

access_time 2025-07-18T20:02:12.624Z face Writer Vetrivel
கடவுள்களின் கதை - 1. பண்டைய எகிப்தும் கடவுள்களும்... எகிப்தியர்கள் உலகத்துக்குக் கொடுத்த கொடை தான் கடவுள். அந்தக் கடவுள்களோட வரலாற்றை தெரிந்துகொள்வோம்... பண்டைய எகிப்தும் கடவுள்களும்... அச்சம், மனிதனின் மனதுக்குள் விதைத்த விதைதான் ‘கடவுள்’. மனித குலத்தின் ஆரம்பக்கால வாழ்க்கையானது இப்போதிருப்பதைப் ப...